Skip to main content

Posts

Showing posts from August, 2018

குடலை குணமாக்கும் ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய் (அ) விளக்கெண்ணெய் : 1. ஆமணக்கு எண்ணெயை பிரசவ வலியைத் தூண்டி பிரசவத்தைத் துரிதப்படுத்த 120மி.லி வரை கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கலாம். 2. ஆமணக்கு எண்ணெயை மேற்பூச்சாக பூசிவிடுவதால் மூட்டுவலிகள், தசைபிடிப்பு மற்றும் தசை வலிகள் மற்றும் முதுகு வலிகள் அத்தனையும் அகன்று போகும். 3. மாதவிலக்கு காலத்தின் போது மாதர்கள் அடிவயிற்றுவலி மற்றும் இடுப்பு வலி என்று அவதிப்படும் போது விளக்கெண்ணெயை அடிவயிற்றின் மேல் பூசி வைக்க வலி விரைவில் தணிந்து போகும். 4. நெறி கட்டிகள் ஏற்பட்டு வீக்கமும் மற்றும் வலியும் ஏற்பட்டால் விளக்கெண்ணெயை மேற்பூசி வைக்க ரத்த ஓட்டம் சீர்பட்டு வீக்கமும் வலியும் குறை யும். 5. படுக்க போகும் முன் கண்களைச் சுற்றிலும் சிறிது விளக்கெண்ணெய் விட்டு நன்றாக மசாஜ் செய்து கொண்டால் நன்றாக தூக்கம் வருவதோடு கண்களைச் சுற்றிய கருவளையங்கள் மாறிப் போகும். கண்களுக்கு குளிர்ச்சியும் பார்வைத் தெரிவும் உண்டாகும். 6. 10மி.லி சிற்றாமணக்கு எண்ணெயோடு 5மி.லி தேன் சேர்த்து நன்றாகக் கலந்து உள்ளுக்கு வெறும் வயிற்றில் கொடுக்க வயிற்றுப் போக்கு ஏற்பட்டு வயிறு சுத்தமாகும். பசியி...

வாய்ப்புண் தீர மணத்தக்காளி கீரை

தொண்டை வலி என்பது அனைத்து வயதினருக்கும் வரக்கூடிய வலியாக தான் இருக்கிறது. பொதுவாக பலருக்கு சளி பிடிக்கும் நேரத்தில் தொண்டை வலி வரக்கூடும். சுத்தமான தண்ணீர் மற்றும் உணவை உட்கொள்ளாததால் அதில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் மூலம் தொண்டை வலி வரக்கூடும். தொண்டை வலி உள்ளவர்களால் பல நேரங்களில் எச்சிலை கூட விழுங்க முடிவதில்லை. தொண்டை வலி வர பல காரணங்கள் இருந்தாலும் அதை எளிதில் குணமடைய செய்யும்  சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புகளை பற்றி பார்ப்போம் வாருங்கள். நீங்கள் பெரும்பாலும் அலோபதி மருத்துவமனை தேடும் முன் இந்த முறைகளை செயல்படுத்தி நல்ல பலன் பெறலாம். 1).நோய் தொற்று வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் அதிகமாக பரவி இருந்தால் மூன்று வேளைகளும் தயிர் மற்றும் கஞ்சி சாப்பிடுவது நல்லது. 2). மணத்தக்காளி கீரை  மணத்தக்காளி கீரை யின் இலைகளை காலை வேளைகளில் உணவுக்கு முன் ஒரு கைப்பிடி எடுத்த பச்சையாக வாயில் போட்டு மென்று அதன் சாறு வாய் முழுக்க பரவுமாறு முழுங்குங்கள். அதன் பழங்களும் வாய்ப்புண்ணை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 2). அகத்திக்கீரை மணத்தக்காளி  கீரையை போ...