Skip to main content

வெங்காய பூவின் மருத்துவ குணங்கள்

வெங்காயத்தில் பல வகையுண்டுபெரியவெங்காயம்சிறிய வெங்காயம்வெள்ளைவெங்காயம் ஆகும்இந்த வெங்காயத்தில் மருத்துவகுணங்கள் இருப்பது உங்களுக்கு தெரியும்

ஆனால் வெங்காய பூ-வில்மருத்துவ குணம்இருக்கிறது என்பதுஉங்களுக்கு தெரியுமா?
வெங்காயத்தையும் ,வெங்காயப்பூவையும் சேர்த்துஅரைத்து ஒரு அவுன்ஸ் சாறு எடுத்து இரவில் வெறும்வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காசநோய்குணமடையும்.
வெங்காயப்பூக்களையும் வெங்காயத்தையும்பொடியாக நறுக்கி தயிரில் ஊறப்போட்டு சாப்பிடமூலம் தொடர்புடைய எரிச்சல்குத்தல் குணமடையும்.
கண்நோயால் பாதிக்கப்பட்டு பார்வை மங்கலாகஇருப்பவர்கள் வெங்காயப்பூவைக் கசக்கி சாறுபிழிந்து எடுத்து இரண்டு சொட்டு சாறுகாலைமாலைகண்களில் விட்டுவர மூன்று நாட்களில் கண்பார்வைதெளிவடையும்.
பல்வலியால் அவதிப்படுபவர்கள் சம அளவுவெங்காயம் மற்றும் வெங்காயப்பூ எடுத்து அரைத்துசாறுபிழிந்து தினமும் வாய்கொப்பளித்து வரபல்மற்றும் ஈறு தொடர்புடைய நோய்கள் குணமடையும்.
ஒரு கைப்பிடியளவு வெங்காயப்பூ எடுத்துபொடிப்பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டுஅதில் அரைடம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துசூடேற்றவும்வெங்காயப்பூ நன்றாக வெந்தவுடன்இறக்கி ஆறவைத்து சிறிதளவு உப்பு சேர்த்துஉட்கொள்ள வயிற்று வலி உடன் நிற்கும்.
வெங்காயம் சேர்த்து சமைக்கும் உணவுகளில்வெங்காயத்திற்கு பதிலாக வெங்காயப்பூவையும்வெங்காயத்தாளையும் சிறியதாய் நறுக்கிப் போட்டுசேர்க்கலாம்இதுபசியை தூண்டும்குடலில் உள்ளதேவையற்ற வாயுவை அகற்றும்வெங்காயப்பூவினைஏதாவது ஒரு வகையில் பக்குவம் செய்து சாப்பிடகீழ்வாதம்   குணமடையும்.

Comments

Popular posts from this blog

குடலை குணமாக்கும் ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய் (அ) விளக்கெண்ணெய் : 1. ஆமணக்கு எண்ணெயை பிரசவ வலியைத் தூண்டி பிரசவத்தைத் துரிதப்படுத்த 120மி.லி வரை கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கலாம். 2. ஆமணக்கு எண்ணெயை மேற்பூச்சாக பூசிவிடுவதால் மூட்டுவலிகள், தசைபிடிப்பு மற்றும் தசை வலிகள் மற்றும் முதுகு வலிகள் அத்தனையும் அகன்று போகும். 3. மாதவிலக்கு காலத்தின் போது மாதர்கள் அடிவயிற்றுவலி மற்றும் இடுப்பு வலி என்று அவதிப்படும் போது விளக்கெண்ணெயை அடிவயிற்றின் மேல் பூசி வைக்க வலி விரைவில் தணிந்து போகும். 4. நெறி கட்டிகள் ஏற்பட்டு வீக்கமும் மற்றும் வலியும் ஏற்பட்டால் விளக்கெண்ணெயை மேற்பூசி வைக்க ரத்த ஓட்டம் சீர்பட்டு வீக்கமும் வலியும் குறை யும். 5. படுக்க போகும் முன் கண்களைச் சுற்றிலும் சிறிது விளக்கெண்ணெய் விட்டு நன்றாக மசாஜ் செய்து கொண்டால் நன்றாக தூக்கம் வருவதோடு கண்களைச் சுற்றிய கருவளையங்கள் மாறிப் போகும். கண்களுக்கு குளிர்ச்சியும் பார்வைத் தெரிவும் உண்டாகும். 6. 10மி.லி சிற்றாமணக்கு எண்ணெயோடு 5மி.லி தேன் சேர்த்து நன்றாகக் கலந்து உள்ளுக்கு வெறும் வயிற்றில் கொடுக்க வயிற்றுப் போக்கு ஏற்பட்டு வயிறு சுத்தமாகும். பசியி...

ஆலமரத்தின் பயன்கள்

தாவர இயல் பெயர்: Ficus benghalensis இதன் மறு பெயர்கள்: பகுபாத,கசீரி, வனசுபதி, ரக்தபல, நியக்ரோத, சிருங்கி, மகச்சாய வளரும் இடங்கள்: இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இயற்கையாக வளர்கிறது. பயன் தரும் பகுதிகள்: இலை, பூ, விதை, பழம், பால், பட்டை, விழுது பொதுவான தகவல்கள் : ஆல் அல்லது ஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன. "ஆல்" பெயர் காரணம்:- மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது. அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது. அதுவும் ஒவ்வொரு ஆலமரமும் மிகப் பழமையான பாரம்பரிய தொடர்ச்சியும் கொண்டவை. பெரிய மரமாக அடர்ந்து படர்ந்து இருப்பதினால் மட்டுமே ஆலமரத்தடியில் ஊர்க்கூட்டம் நடத்தபடுவதில்லை, மாறாக ஆலமரத்தடியில் சென்று அமர்ந்தாலே அமைதி வந்துவிடும் .தியானம் கூடிவிடும் .இது அனுபவ பூர்வ...